சுஜாதா வின் மறைவு எனை சிலநேரம் சங்கடபடுத்தியது
ஏகப்பட்ட விஷயங்கள் சொல்லித்தந்த ஆசான், நண்பன்
என்ன ஒரு கவலைஎனில் எனி எளிமையாக புதிய விஷய அறிவு
சொல்லிதர யாருமில்லை என்பதே
வாழிய சுஜாதா நுமது அறிவு சொல்லாட்சி
ஸ்ரீரங்கத்து தேவதைகள் உம்மை வாழ்த்தட்டும்
உமக்கு வைகுண்டம் கிட்டட்டும்
Thursday, February 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment