அதோ அங்கே ஒரு மைல்கல் எனது வருகையை
முன்பே சொல்லிக்கொண்டு தனியனாய் நிற்கிறது
அதை யானும் தேடியே போகின்றேன்
முன்பே யாவரும் சென்று சேர்ந்த இடமல்ல
தூரம் மட்டும்
Wednesday, May 7, 2008
நமது முகவரி
முதுமையின் முகவரி வழுக்கை
வறுமையின் முகவரி வாழ்க்கை
மனதின் முகவரி முகம்
செழுமையின் முகவரி குணம்
அறிவின் முகவரி செயலில்
ஆற்றலின் முகவரி தெளிவு
கடவுளின் முகவரி கருணை
வயதின் முகவரி புகழ்
வார்த்தைகளின் முகவரி வரவேற்பு
மனிதனின் முகவரி நாம்
வறுமையின் முகவரி வாழ்க்கை
மனதின் முகவரி முகம்
செழுமையின் முகவரி குணம்
அறிவின் முகவரி செயலில்
ஆற்றலின் முகவரி தெளிவு
கடவுளின் முகவரி கருணை
வயதின் முகவரி புகழ்
வார்த்தைகளின் முகவரி வரவேற்பு
மனிதனின் முகவரி நாம்
Thursday, February 28, 2008
சுஜாதா எனது ஆசான்
சுஜாதா வின் மறைவு எனை சிலநேரம் சங்கடபடுத்தியது
ஏகப்பட்ட விஷயங்கள் சொல்லித்தந்த ஆசான், நண்பன்
என்ன ஒரு கவலைஎனில் எனி எளிமையாக புதிய விஷய அறிவு
சொல்லிதர யாருமில்லை என்பதே
வாழிய சுஜாதா நுமது அறிவு சொல்லாட்சி
ஸ்ரீரங்கத்து தேவதைகள் உம்மை வாழ்த்தட்டும்
உமக்கு வைகுண்டம் கிட்டட்டும்
ஏகப்பட்ட விஷயங்கள் சொல்லித்தந்த ஆசான், நண்பன்
என்ன ஒரு கவலைஎனில் எனி எளிமையாக புதிய விஷய அறிவு
சொல்லிதர யாருமில்லை என்பதே
வாழிய சுஜாதா நுமது அறிவு சொல்லாட்சி
ஸ்ரீரங்கத்து தேவதைகள் உம்மை வாழ்த்தட்டும்
உமக்கு வைகுண்டம் கிட்டட்டும்
Sunday, February 10, 2008
புதிய ஆத்திசூடி
அறிவது தேடு
ஆற்றல் கொள்
இனிமை இசை
ஈதல் அறம்
உண்மை உலகு
ஊக்கம் உறவு
எளிமை சிறப்பு
ஏற்றம் மனம்
ஐயம் ஆசை
ஒற்றுமை பலம்
ஓதல் யாவும் மறை
அவ்வை கேள்
ஆற்றல் கொள்
இனிமை இசை
ஈதல் அறம்
உண்மை உலகு
ஊக்கம் உறவு
எளிமை சிறப்பு
ஏற்றம் மனம்
ஐயம் ஆசை
ஒற்றுமை பலம்
ஓதல் யாவும் மறை
அவ்வை கேள்
Saturday, January 19, 2008
anbinian
Anbinian
---------
Munnam oru kalathil anbiladu irundhanan
pinbu enaku anbal aala kidanthanen
anbai muludum ariathu vene ponen
anbila latha aairam per kanutadhal
Or anbinianai kanutral aanandam ponguthe
---------
Munnam oru kalathil anbiladu irundhanan
pinbu enaku anbal aala kidanthanen
anbai muludum ariathu vene ponen
anbila latha aairam per kanutadhal
Or anbinianai kanutral aanandam ponguthe
Subscribe to:
Posts (Atom)