Wednesday, May 7, 2008

தொலைவிலே ஒரு மைல்கல்

அதோ அங்கே ஒரு மைல்கல் எனது வருகையை
முன்பே சொல்லிக்கொண்டு தனியனாய் நிற்கிறது
அதை யானும் தேடியே போகின்றேன்
முன்பே யாவரும் சென்று சேர்ந்த இடமல்ல
தூரம் மட்டும்

No comments: